tag:blogger.com,1999:blog-6363542319105262899.post6827693991886284659..comments2023-09-28T02:13:57.048-07:00Comments on அகலி(கை)கன்: ஒரு சிறிய சுயநலம்அகலிகன்http://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6363542319105262899.post-78993992214211397792012-10-20T05:11:48.883-07:002012-10-20T05:11:48.883-07:00Suresh said இங்கு கட்சிகள் கிடைப்பதில் பிரச்சனை இ...Suresh said இங்கு கட்சிகள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை சேவை செய்ய நல்ல மனங்கள் கிடைப்பதே பிரச்சனை.<br /><br />பெரிய கட்சிகள் பணபலத்தின் அடிப்படையில் சீட் ஒதுக்குவதால் நல்ல மனத்தைவிட நிறைய பணத்திற்குத்தான் முன்னுறிமை.<br /><br />Jothiji said தேர்தலுக்கு முன்னால் ஒரு நாள் முந்தைய நாளில் கூட குழப்பத்துடன் இருப்பவர்களை பார்த்து இருக்கின்றேன். <br /><br />மக்களை பயத்துடனும் குழப்பத்துடனும் வைத்திருப்பதே அரசனுக்கு பாதுகாப்பானது என்று அர்த்தசாஸ்த்திரம் சொல்கிறது. ஆளநினைப்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.<br /><br />அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6363542319105262899.post-42443107389302806282012-10-20T01:34:01.919-07:002012-10-20T01:34:01.919-07:00மனித மனம் வக்கிரத்தை தான் அதிகம் விரும்புகின்றது. ...மனித மனம் வக்கிரத்தை தான் அதிகம் விரும்புகின்றது. இன்று நேற்றல்ல. இது ஆதிகாலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது. நேர்மை என்பது மனதளவில் உள்ள செயல். ஆனால் செயலாக்கத்திற்கு வரும் போது அதன் பார்வை வேறு விதமாக போய் விடுகின்றது. தமிழ்நாட்டில் உணர்ந்து ஓட்டுப் போடுபவர்கள் ஒரு சதவிகிதம் அளவுக்கு கூட இருக்க மாட்டார்கள். தேர்தலுக்கு முன்னால் ஒரு நாள் முந்தைய நாளில் கூட குழப்பத்துடன் இருப்பவர்களை பார்த்து இருக்கின்றேன். ஆட்கள் அவர்களின் சேவைகள் முக்கியமல்ல. காட்சி ஊடகங்கள் முன்னிலைப்படுத்துபவர்கள் தான் முக்கியம்.<br /><br />அடிப்படையில் தோற்ற கட்சிக்கு தோற்கும் கட்சிக்கு தன்னுடைய ஓட்டு போய்விடக்கூடாது என்று கூட்டத்தோடு கும்பலாக மாறிப் போன ஜனத்திரள் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டு இருந்தாலும் மாறத் தயாராய் இல்லை என்பது நிதர்சனம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6363542319105262899.post-17177691981729675232012-09-18T01:14:31.426-07:002012-09-18T01:14:31.426-07:00அகலிகன் சார்,
எந்த நேர் கோடும் நேராய் இருப்பதில...அகலிகன் சார், <br /><br />எந்த நேர் கோடும் நேராய் இருப்பதில்லை, உதாரணம் ஒரு நேர் கொடு வரைந்து அதை நூறு மடங்கு பெரிதாக்கினால் அதில் பல வலது இடது வளைவுகள் இருக்கும் அது போல தான் ஜன நாயகம் போன்ற பெரிய அமைப்பில் மேல் தளதில் சரியாக வடிவமைக்க பட்டாலும் அடி தளத்திற்கு செல்லும் போது பல இடங்களில் விதிகள் வளைக்க படும், தவிர்க்க முடியாது. அதற்காக அந்த வடிவமைப்பு முற்றிலும் தவறு என்றும் சொல்ல முடியாது <br /><br />சேவை செய்வதே நோக்கம் என்றால், பெரிய கட்சி ஆதரவிருந்தால் அது சுலபமாகும் என்றால் அவர் பெரிய கட்சியில் சேர்வது தவறே இல்லை. ஏன் என்றால் இங்கு கட்சிகள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை சேவை செய்ய நல்ல மனங்கள் கிடைப்பதே பிரச்சனை. Valmeegyhttps://www.blogger.com/profile/07860281414604788109noreply@blogger.com